santhosam

Saturday, 27 April 2013

பக்குவம் எய்தும் பரமானந்தம்

›
பக்குவம் எய்தும் பரமானந்தம் எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவது அறியாமல் எய்திய நாளி...
Wednesday, 27 February 2013

சிந்தை அடங்கில்

›
சிந்தை அடங்கில்... கத்தவும் வேண்டாம் கருத்துஅறிந்து ஆறினால் சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால் சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற...
Saturday, 23 February 2013

தனித்திரு துதித்திரு

›
தனித்திரு துதித்திரு  தானே புலன்ஐந்தும்  தன்வச மாயிடும் தானே புலன்ஐந்தும்  தன்னில் போயிடும் தானே புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும் தானே...
Thursday, 6 December 2012

›
குரு அருளே திருவருள்  தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு...
Wednesday, 5 December 2012

›
அறம் பல செய்யவே அமைந்தது வாழ்வு  ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்...
Wednesday, 23 May 2012

சித்தம்பர நடனம்

›
சித்தம்பர நடனம் சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர் சித்தம் பரத...
Wednesday, 16 May 2012

மூவரும் ஒருவரே

›
மூவரும் ஒருவரே ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத்து அலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார் பேதித்து உலக...
›
Home
View web version

About Me

My photo
santhosam
View my complete profile
Powered by Blogger.