தியானம்
வரும்ஆதி ஈரேட்டுடன் வந்த தியானம்பொருவாத புந்தி புலன்போக மேவல்உருவாய சத்தி பரத்தியானம் உன்னும் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
விளக்கம் :
தியானம் என்பது உணர்வும், நினைவும் ஒன்றி இருக்கிற நிலை. வரும் ஆதி ஈரேட்டுடன் வந்த - ஈரெட்டு பதினாறாவது: ஐம்புலன்கள், ஐந்து பூதங்கள், அந்தக் கரணம் நான்கு, மாயை ஒன்று, உயிர் ஒன்று என்ற பதினாறில் படிந்துத் தியானம், பொருவாத புந்தி புலன் போக மேவல் - மெய்யாகிய புத்தி புலங்களில் வைத்த பற்றுதல் நீக்கி இருப்பதாகும். இதில் உருவாய - உருவோடு கூடிய சக்தியைத் தியானித்தல் பரத் தியானம் ஆகும். உன்னும் - நினைக்கும். ஞான நல்லாசிரியனாம் சிவனை எண்ணித் தியானித்தல் சிவத்தியானம் ஆகும். இவை தவயோகத்தின் இரு வகைகளாகும். கூறு - வகை. மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறிகள். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐம்பூதங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - நான்கு அந்தக் கரணங்கள்.
தியானம்
வரும்ஆதி ஈரேட்டுடன் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
விளக்கம் :
தியானம் என்பது உணர்வும், நினைவும் ஒன்றி இருக்கிற நிலை. வரும் ஆதி ஈரேட்டுடன் வந்த - ஈரெட்டு பதினாறாவது: ஐம்புலன்கள், ஐந்து பூதங்கள், அந்தக் கரணம் நான்கு, மாயை ஒன்று, உயிர் ஒன்று என்ற பதினாறில் படிந்துத் தியானம், பொருவாத புந்தி புலன் போக மேவல் - மெய்யாகிய புத்தி புலங்களில் வைத்த பற்றுதல் நீக்கி இருப்பதாகும். இதில் உருவாய - உருவோடு கூடிய சக்தியைத் தியானித்தல் பரத் தியானம் ஆகும். உன்னும் - நினைக்கும். ஞான நல்லாசிரியனாம் சிவனை எண்ணித் தியானித்தல் சிவத்தியானம் ஆகும். இவை தவயோகத்தின் இரு வகைகளாகும். கூறு - வகை. மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறிகள். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐம்பூதங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - நான்கு அந்தக் கரணங்கள்.
விளக்கம் :
தியானம் என்பது உணர்வும், நினைவும் ஒன்றி இருக்கிற நிலை. வரும் ஆதி ஈரேட்டுடன் வந்த - ஈரெட்டு பதினாறாவது: ஐம்புலன்கள், ஐந்து பூதங்கள், அந்தக் கரணம் நான்கு, மாயை ஒன்று, உயிர் ஒன்று என்ற பதினாறில் படிந்துத் தியானம், பொருவாத புந்தி புலன் போக மேவல் - மெய்யாகிய புத்தி புலங்களில் வைத்த பற்றுதல் நீக்கி இருப்பதாகும். இதில் உருவாய - உருவோடு கூடிய சக்தியைத் தியானித்தல் பரத் தியானம் ஆகும். உன்னும் - நினைக்கும். ஞான நல்லாசிரியனாம் சிவனை எண்ணித் தியானித்தல் சிவத்தியானம் ஆகும். இவை தவயோகத்தின் இரு வகைகளாகும். கூறு - வகை. மெய், வாய், கண், மூக்கு, செவி ஐம்பொறிகள். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐம்பூதங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - நான்கு அந்தக் கரணங்கள்.
No comments:
Post a Comment