ஆறேழுத்து அறு சமயச் சாத்திரம்
ஆறெழுத் தால்அவ் ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்(து) ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
விளக்கம்:
ஆறு எழுத்து, ''ஓம் நமசிவாய''. ஆறு எழுத்துக்களால் ஆனவை ஆறு சமயங்களும் என்பர். ஒவ்வொரு எழுத்தையும் நான்கால் பெருக்க இருபத்தி நான்காகும். இந்த இருபத்து நான்குமே காயத்ரீ மந்திரமாகும். காயத்ரீயின் மூல எழுத்து ஓம் என்னும் பிரணவம். இந்த 'ஓம்' என்னும் பிரணவத்தின் உண்மைப் பொருளறிய வல்லார் பிறவித் துயர் நீங்கப் பெற்றவராவார்கள்.
ஆறெழுத் தால்அவ் ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்(து) ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
விளக்கம்:
ஆறு எழுத்து, ''ஓம் நமசிவாய''. ஆறு எழுத்துக்களால் ஆனவை ஆறு சமயங்களும் என்பர். ஒவ்வொரு எழுத்தையும் நான்கால் பெருக்க இருபத்தி நான்காகும். இந்த இருபத்து நான்குமே காயத்ரீ மந்திரமாகும். காயத்ரீயின் மூல எழுத்து ஓம் என்னும் பிரணவம். இந்த 'ஓம்' என்னும் பிரணவத்தின் உண்மைப் பொருளறிய வல்லார் பிறவித் துயர் நீங்கப் பெற்றவராவார்கள்.
No comments:
Post a Comment